பக்கம்:இன்னமுதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 е இன்னமுதம் இருந்து, இறுதியாக 81ஆம் வயதில் இறைவன் திருவடியை அடைந்தார். இவருடைய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. நாலாம் திருமுறையுள் பண்களும், தாளமின்றிப் பாடப்படுகின்ற திருவிருத்தம் தாளத்தோடும் தாளம் இன்றியும் பாடப்படுகின்ற திருநேரிசை, ஐந்தாம் திருமுறையில் திருக்குறுந்தொகை என்ற பாடல்கள், ஆகியவையும் ஆறாம் திருமுறையில் தாளமின்றி சுத்தாங்கமாகப் பாடப் படுகின்ற திருத்தாண்டகமும் உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/34&oldid=747036" இலிருந்து மீள்விக்கப்பட்டது