பக்கம்:இன்னமுதம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 45 கையில் வைத்துள்ள வீரனும், புள்ளிருக்கும் வேளுரில் உள்ளவனுமாகிய இறைவனைப் போற்றாமல் பல காலத்தை வீணாக்கி விட்டேனே!” (வாராத செல்வம்- கிடைத்தற்கரிய செல்வம்; (அதாவது வீடுபேறு; அன்றியும் இவ்வுலக செல்வத்தையும் ஆம். மந்திரம் - ஐந்து எழுத்து; மருந்து - ஜபதடம் முதலியன. நோய் - பிறவி நோய். தந்திரம்-ஆகமங்கள் புள்ளிருக்கு வேளுர்-புள், இருக்கு, வேள். கழுகின் வேந்தர்களும், (சடாயு, சம்பாதி) இருக்கு வேதமும், முருகக் கடவுளும் வழிபட்ட இடம். போரானை-போர் உடையவனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/47&oldid=747050" இலிருந்து மீள்விக்கப்பட்டது