பக்கம்:இன்னமுதம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 65 பொன்னாகத் திரண்டு ஒன்றானதுதான் சிற்பரம், பூரீம் க்ரீம் என்ற மந்திரங்களை ஒதச் செம்பு பொன்னாகும்; செம்பு பொன்னான நிலையே ஒரு அம்பலமாம். (சிற்பரம்- ஆணவமலம் நீங்கிச்சிவஞானம் பெற்று அதில் திளைத்து முற்றிய நிலையே சிற்பரம் எனப்படும்; ரீம் கிரீம் என்ற மந்திரங்கள் சக்தி பேதங்கள் எனப்பெறும்; இவற்றைச் செபித்தால் ஆணவம் அற்றுப் போம். செம்பு என்பது களிம்புடன் உள்ளதுபோல ஆணவம் என்னும் களிம்புடன் கூடியது இவ்வான்மா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/67&oldid=747072" இலிருந்து மீள்விக்கப்பட்டது