பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருள்தேடி வருகின்றேன் 33

   அணிமணிக்குப் பொருள்தேவை! அறஞ்செய்யப்
                                 (பொருள்தேவை!
   இனிபோக்கப் பொருள்தேவை பிறர்க்கீயப் 
                               (பொருள் தேவை!
 துணிவாங்கப் பொருள்தேவை! தோகை மனையாட்டி 
 இனயோ டிருக்க, நல் லின்பமுறப் பொருள் தேவை!
    அதனுல்,--
          பொருளை விரைவில் தேடி மீண்டே 
         வருவன் வருவன் மனது கலங்கா (து) 
         இருவெனச் சொன்னதாய்ச் சொல்லி 
         கண்ணிர் மல்குமென் கண்மணிக் குரையே!