பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AAAA ASA AAAA S AAAAA AAAA AAAASAAASAAA AAAA SAAAAASJSMAeAAAA AAAAAA AAAAS AAAAA AAAASAAAAMMMAAAA

ു ു

AMSBAM eAeMAeeMMMA AMMAMMAMMAMMA Ae

வராத கல்ை ஏமாந்து நைந்து சாம்புவதை விட, அவரை நிச்சயமாகக் காணலாம் என்ற கம்பிக்கை இருக்குமானல் எவ்வளவு இடை யூ று க ளான அலும் பொறுத்துக்கொண்டு செல்லலாம். ஆல்ை ஒன்று மிகவும் முக்கிய , tdir&T 35.

தோழி : என்ன அது ? தலைவி : இத்தனை அல்லற்பட்டுக்கொண்டு நாம் போனல் கம்மை வா என்று அன்போடு வரவேற்கிறவர்கள் அங்கே இருக்கவேண்டும். தோழி : ஏன் ? கம் தலைவர் வ ர வே ற் க

மாட்டாரா? . . . . . தலைவி : உரிமையுடன் வரவேற்க வேண்டுமே. இவ்வளவு இடர்ப்பட்டு நீங்கள் இங்கே எப்படி வந்தீர்கள்? வழி தெரியாமல் குறுக் கும் நெடுக்குமாக நீங்கள் அலைந்திருப்பீர் களே! என்று சொல்லி அன்போடு விசா ரிப்பவர்கள் இருந்தால் எவ்வளவு துன்ப மாலுைம் பொறுத்துக்கொண்டு போகலாம். தோழி: உண்மை அன்பு உடையவர்கள் அப்படிச் செய்யமாட்டார்களா ? நிச்சயமாக விசாரிப் பார்கள். . தலவி: தலை யெல்லாம் மழைத் துளியால் கனேந்து விடும், 'சத் தலையோடு நாம் அங்கே போய் கிற்கும்போது, ' நான்தான்

103