பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAAAAAA ASASASA AAAA S S SAAAASAASAAAS

@శru 18ు

AASAASAASAA AAAAMAAASA SAAAASJAAA AAAA AAAA AAASA SAASAASAASAASAASAASAASAASAAgM AAAA SAAAAAS AAAAA AAAA AAAA AAAASASASSMMMSS AJ

இந்தக் கடுமையான வழியைக் கடக்கும் துன்

பத்தைப் பொறுப்பது மேல் என்றல்லவா

சொல்கிருள்? இவள் மனம் இவ்வளவு தூரம் வருந்தும்படி நாம் செய்தது தவறு. இனியும் இந்தக் களவு ஒழுக்கத்தை மேற்கொண்டு இவளைச் சந்திப்பது தவறு. விரைவில் முறைப்படி இவளுக்குப் பரிசம் போட்டு மணம் செய்துகொள்ள முயல வேண்டும். அப்பால் ஒரு கணமும் இவளே விட்டுப் பிரியாமல் உலகறியக் கணவன் மனைவியராக வாழலாம் ' என்ற தீர்மானத்தை அவன் செய்து கொண்டான். தலைவி விரும்பிய முடிவு அது தானே ?

திலேவி தோழியிடம் கூறுவதாகப் பாட்டு

அமைந்திருக்கிறது.

குறிஞ்சி ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை தூங்குதோல் துதிய வள்உகிர் கதுவலின் பாம்புமதன் அழியும் பால் நாட் கங்குலும் அரிய அல்லமன்: இகுளே! பெரிய கேழல் அட்ட பேழ்வாயி ஏற்றை பலாஅமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்

106