பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

っ ~.--~へ................ー・ヘイ・ベー〜 ....〜へ*

- - - - 49 வரி SSASAS SSJJS

S SAAAS AAASASAAAAASAAAA SSASA AAA AAAA AAAAS AAASASAAA SASAASAAAS • یہ--.حمہیں"۔ -

. இருக்கும் பாம்பின்மேல் அதன் நகங்கள் பட்டு அப் பாம்பு துன்பத்தை அடைவது ஒரு நிகழ்ச்சி. இவ்வாறு சொல்வதற்கு உட்பொருள் ஒ ன் று உண்டென்றும், தலைவனுடைய செயலேயே வேறு வகையில் மறைத்துச் சொன் னது இது என்றும் கொள்வது மரபு. இவ் வகையாக உள்ளடங்கிய பொருளே இறைச்சி என்றும் உள்ளுறையுவமம் என்றும் புலவர்கள் சொல்வார்கள். அந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மிகவும் நுட்பமானது. ,

கரடியின் செயலுக்கு உரிய இறைச்சிப் பொருளாகப் பழைய உரையாசிரியர் எழுதி யிருப்பது வருமாறு: - -

'ஏற்றையானது பாம்பை வருத்த வேண்டும் என்னும் கருத்து இல்லையாயினும், அது தன் காரியம் செய்யவே வள்உகிர் படுதலாகிய அவ்வளவிற்குப் பாம்பு வலியழிந்தாற் போல, அவர் நம்மை வருத்த வேண்டும் என்னும் கருத்து இல்லையாயிருக்கவே, தமது காரிய மாகிய களவின்பத்திலே ஒழுகவே, ஆறு இன்னுமை ஊறு இன்ைைம * முதலாகிய

擎 ஆறு இன்ைைம - தல்ைவன் வரும் வழிபொல்லாங் குடையதாக இருத்தல். ஊறு இன்ைைம - அவன் வரும் போது உண்டாகும் இடையூறுகள் தீயனவாக இருத்தல்,

111