பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ABeS AAAAA AAAA SAAAAA AMMAAAMMAeeeMMMAAeeMAMMMMAMMAMSBAMAABMMAAASAAAS

gosi, Li loo

கொண்டு வருவதையும், அறுகம் புல்லே வயிறு நிரம்பத் தின்றுவிட்டு கம்பீரமாக நடை போட்டுக்கொண்டு நல்ல ஆன்கள் தம் மடியி னின்றும் பால் சோாக் கன்றைப் பயிருங் குரலோடு மன்றுகள் நிறையப் புகுவதையும் பார்த்தாள். ' கார் காலம் வந்துவிட்டது. இக் காலத்தில் பகலாக இருந்தால் கடமை செய்வதில் மனம் ஈடுபட்டிருக்கும். மாலே வந்து விட்டது. இனி எப்படி நான் பொழுது போக்கு வேன்! வரவேண்டிய என் காதலர் வராமல் இருக்கிருரே! இதை எண்ணுமல் இருக்க முடியவில்லேயே இரவெல்லாம் த க் க ம் வாாதே! நம்முடைய உறுதியெல்லாம் இந்த மாலையைக் கண்டவுடன் போய்விட்டதே ! இந்த இரவு முழுவதையும் கழித்துக் காலேயில் எழுந்திருக்க வேண்டுமே காலேயில் எப்படி இருப்போமோ !” என்று அவள் துயரச் சிந்தனையிலே மூழ்கிவிட்டாள்.

அப்போது அவர்களுடைய நன்மையை விரும்பும் பாணன் வந்து சேர்ந்தான். அவனேக் கண்டவுடன் கலேவிக்கு அதுகாறும் இருந்த பொறுமை தளர்ந்து விட்டது. உணர்ச்சி எல்லே கடந்து கின்றது. ஒருவருக்குத் துயரம் மிகுதியாக இருந்தால் அதைத் தமக்கு வேண்டியவரோடு சொன்னல் ஆறுதல் உண்

124 معبو