பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SSASASMSMAJMMASMMA AAAASAASAASAASAASAASAASAASAASAAMMAMAAASA SAASAASAASAASAASAA AAAA SAAAAASA SAAAS AAAAA AAAASASASS

இன்ப மலே

ASA SSASAS S S S S S S S S S SJSJSMSSASAS SSAS

உணர்ந்த பெருமாட்டி அவள்; அறத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காகத் தன் துன் பத்தை எண்ணுமல் தலைவனைப் போய் வா என்று சொன்ன மனேயாட்டி; யார் என்ன சொன்னுலும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தன் காதலன் சொன்ன சொல் தவருமல் உரிய காலத்தில் வங்துவிடுவான் என்ற நம்பிக் கையையே பற்றுக் கோடாகப் பற்றிக்கொண்டு பொறுமையாக இருக்க மடவரல்; காதல னுடைய பிரிவினுல் உள்ளம் நைந்தாலும் செய்ய வேண்டிய அறங்களைச் செவ்வனே செய்து வந்த இல்லற அரசி. அத்தகையவள் வாய் விட்டு இப்படிச் சொல்ல வேண்டு மென்ருல் அவள் மனத்தில் எவ்வளவு துன்பம் குமுறிக் கொந்தளிக்க வேண்டும் ! இத்தகைய நிலையில் ஆறுதல் சொல்ல இயலுமா ? -

பாணன் அவளைப் பார்த்துப் பார்த்து வருந்தின்ை. அவள் வருக்கத்தை மறப்ப தற்கு ஏதேனும் வழியிருந்தால் அதைச் செய்யலா மென்று எண்ணினன். அவனிடம் எந்தத் துயரத்தையும் மாற்றுவதற்குரிய ஒன்று. இருக்கிறது. யாழை வாசித்தால் எல்லா வற்றையும் மறந்து கேட்டுக்கொண்டே இருக்க லாமே! தலைவியும் தலைவனும் தன்னுடைய

126