பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AAAAAA AAAAAS S SMSSSMSSSMSSASAS SSAS SSAS SSAS SSAS @iru onಶಿನ

அவனுக்கே முகம் வாடியது; ஏகோ மாதிரி இருந்தது. -

அடுத்தபடி என் செய்வது? அவர் இருக் கும் ஊருக்குச் சென்று இந்தப் பெருமாட்டியின் கிலேயைச் சொல்வதுதான் இனிச் செய்யத் தக்க காரியம் ? என்று அவனுக்குத் தோன்றி. யது. ஆகவே கலேவன்பால் செல்லப் புறப் பட்டான். அவன் முகத்திலும் கடையிலும் சோர்வு இருந்தது. தலைவியின் நிலையை உணர்ந்த கல்ை அவனுக்கு உண்டான துயரம் அவன் உடம்பிலே தோன்றியது.

வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டான். எங்கே போவது, எப்படிப் போவது என்பதை எண்ணிஞனே என்னவோ இங்கே யிருந்து இவள் படும் வேதனேயைப் பார்த்துக்கொண் டிருப்பதைக் காட்டிலும் அவரிடம் சென்று இவள் துன்பத்தைத் தீர்க்க வழி செய்வது மேல் என்ற கினேவினுள் அவன் புறப்பட்டான். தலைவனுடைய வீட்டை விட்டுப் புறப் பட்டவன் அந்தி வீதியைக் கூடத் தாண்ட வில்லை. அதற்குள்ளே அவன் கண் முன்னே தலைவன் தேர் தோன்றியது. தேரைப் பார்த் தான். அதிலே கட்டியிருந்த குதிரைகளைப் பார்த்தான். அவை வாயு வேகமாக வந்திருக்க வேண்டு மென்று தோன்றியது. உடம்பெல்

128