பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMJMM AAAA SAAAAS AAAAAMAAA AAAASAAAA ------------- --------،مۃ--۔---سمیہ ---------vیہ حبی.۔ .۔ عہ.-...

  • தேரைக் கண்டேன். '

SAASASASS

லாம் வேர்க்க, வாயில் நுரை தள்ளப் பட படப் போடு வந்த அவற்றின் கிலேயே தலைவ னுடைய மனம்போல முடுகி வந்திருக்க வேண்டு மெனத் தெரிவித்தது. காட்டு வழி எப்படி எப்படியோ இருக்கும். வளைந்து வளைந்து வர வேண்டி யிருக்கும். மேடும் பள்ளமு மான வழியில் வர வேண்டி யிருக்கும். இப்படி மாறுபாடான வழியில் வேகமாக வந்திருக்கின்றன. அந்தக் குதிரைகள். வருகிற வேகத்தில் வழியிலேயுள்ள சிறு கற்களை யெல் லாம் தேர்ச் சக்கரம் மோதி அரைத்துச் சட சட வென்ற ஒலியை எழுப்பி யிருக்கும். பல ஆரக் கால்களையுடைய அந்தச் சக்கரங்கள் உறுதியானவை. தேர் அாரத்தில் வரும் போதே அதன் ஒசை அதன் வரவைத் தெரிவித்து விட்டது. கார் காலத்து மழை பெய்யும்போது சட சடவென்று முழங்குவது போல அந்த ஓசை இருந்தது. -

ஊருக்குள்ளே புகுந்தால் நல்ல இடங்கள் முன்னே இருந்தன. நல்ல முன்னிடங்களை உடைய அந்த ஊருக்குத் தலைவன் தேரில் வரும் காதலன். தேர் பக்கத்தில் வந்த பிறகு அதன் அலங்காரங்கள் கண்.ணுக் குத் தெரிந்தன. அழகான தேர்; பல வகையான சிற்ப வேலைப்பாடுகளை உடையதாய் வேறு

129