SAAAMSMMSMMSAASAASAAMSMMAMS MeAMMMAeMMMAMASASAMMAMAMAMA AMAMMMAMAJJSAMMAMSMAMMAMAAA
இன்ப மலே
AAAAAA AAAA AAAA AAAA AAAA SAAAAASA SAASAASSAAAASA SAASAA AA ASASASA AAA AAAA AAAA AAAA AAAAMMMAAASAAAA AAAA AAAA SAAAAA AAAAJSAAAAAA AAAA AAAA AAAA AAAAS AAAAA SASA A ASMSMSAAAAAAAS
கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலந்த கண்ணியன்.
e கார் காலத்தில் மலர்கின்ற கொன்றையினது பொன்னே யொத்த புதிய மலராலாகிய தாரை அணிந்திருக் கிறவன்; அம்மலராலாகிய மாலையை உடையவன்; தலையில் சூட்டிக்கொண்டிருக்கும் அதே மலராலாகிய கண்ணியை
to-ot-li jokos.
கார் - கார்காலம், விரிதல் - மலர்தல். நேர் . ஒத்த. மலேந்த - சூட்டிய. இ.
கண்ணியை அடையாள மாலேயென்றும் தாரைப் போகத்துக்கு உரியதென்றும் சொல் வார்கள். தார் ஓர் விசேடமாக இடுவது; மாலே அழகுக்கு இடுவது; கண்ணி போர்ப்பூ. இனித் தார் சேர்ப்பதாகவும், மாலை கட்டுவ தாகவும், கண்ணி தனித்துத் தொடுப்பதாகவும் இவ் வேறுபாடுகளென உரைப்பாரும் உளர்' என்பன பழைய உரையாசிரியர் எழுதியிருக் கும் குறிப்புக்கள்.
x
சிவபெருமானுடைய தி ரு மார் பிலுள்ள தாரையும் மாலையையும் திருமுடியிலுள்ள கண் ணியையும் காணச் செய்தபின் அப்பெருமா அனுடைய திருமார்பை மறுபடியும் ஊன்றிக் கவனிக்கச் செய்கிருர் பெருந்தேவனர். தாரும் மாலையும் கண்ணேப் பறிக்கும் வண்ணமுடை யன; ஆதலின் கண்டவுடனே தெரிகின்றன.
20