பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAASAASAASAAMAMAMAMAeAMAMMMAM MSMMMSMSMSAMAMeeJMMSMAAAA

  1. o இன்ப ம

SJJJSAASAASAASAASAASAASAASAASAAMAMAeeMAMMAMMMAAMeMMAMAMAAAA

e எப்போதும் சாம வேதத்தை இசைத்தலால் யாழின் தன்மை பொருங்கிய நீலமணி போன்ற திருக்கழுத்தை புடைய, அழகிய அருளே உடைய சிவபிரானுடைய (தாள் என்று சொல்ல வருகிரு.ர்.)

யாழ் - யாழின் தன்மை, கெழு பொருந்திய. மணிகீலமணி, மிடறு.கழுத்து. யாழ்கெழு மணிமிடறு என்ப தற்கு, சாமவேதம் பாடின மணிபோலும் நிறத்தையுடைய மிடறு என்று பொருள் உரைத்தார் பழைய உரை

யாசிரியர். கு

"År

இறைவனுடைய தாள் கிழலிலிருந்து

எல்லா உலகங்களும் உண்டாயின என்று ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்தில் பெருங் தேவனர் பாடியிருக்கிருரர்.

நீல மேனி வாலிழை பாகத்து

ஒருவன் இருதாள் கிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே என்பது அந்தப் பாட்டு. அவ்வாறு தோன்றிய உயிர்க் கூட்டங்கள் எங்கே வாழ்கின்றன ? எங்கே தம் செயலைச் செய்து தங்குகின்றன? இந்தக் கேள்விகளுக்கு இங்கே விடை கூறு கிருரர். கடலிலே பிறந்த மீன்கள் வேறு இடத் திலே வாழ்வதில்லை. நீரிலே தோன்றி அந்த நீரிலேயே வாழ்கின்றன. அவ்வாறே எந்தத் திருவடி நிழலிலிருந்து உயிர்க் கூட்டங்கள் தோற்றினவோ அங்கேதான் தங்கள் தங்கள் வாழ்க்கையில் ஈடுபட்டுத் தங்குகின்றன. இறை

38