பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASAMAAAA SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAAA AAAA SAAAAAS AAMSAAASAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSMMAAA AAASS

இன்ப மலே

ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS مہینہ_حہ_حہ .می عہ.م = م.. م .........................................................

டால் என்ன ? அந்தத் தேன் தன் வேலையைச் செய்யத் தொடங்கியது. கடுவன் இப்போது கனியும் தேனும் உண்ட மயக்கத்தில் ஆழ்ந்து மலர்ப் படுக்கையில் உலகையே மறந்து துங்கியது.

இயற்கை எழில் பொங்கும் சூழலிலே பெரு முயற்சி யில்லாமலே கடுவன் இன்ப உறக்கத் தில் அழுந்திக் கிடக்கும் இத்தகைய அரிய காட்சியை எங்கே காணலாம் ? தலைவனுடைய மலையிலே காணலாம். அந்த ஆணழகன் தன் லுடைய குறிஞ்சி கிலத்தைப் பற்றியும் மலைச் சாரற் பெருவளத்தைப் பற்றியும் தன்னுடைய காதலியிடம் அவ்வப்போது சொல்லுவதுண்டு. அவற்றை யெல்லாம் கேட்டுப் பெருமிதம் கொண்ட தலைவி தன் தோழியிடம் அந்தக் காட்சிகளை எடுத்துச் சொல்வாள். இப்படி ஒருவர்க்கு ஒருவர் சொல்வதல்ை தலைவ அடைய நாட்டுக்குச் செல்லாமல் இருந்தாலும் அந்த நாட்டின் வளப்பத்தைத் தலைவியும் தோழியும் நன்கு அறிந்திருந்தார்கள்.

தினப்புனம் காக்கும் வேலையில் ஈடுபட் டிருந்தாள் அந்த இள நங்கை. அப்போது தான் அந்தக் கட்டிளங் காளை அவளைக் கண் டான். இருவர் கண்களும் ஒன்றை ஒன்று

48