பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SSSSJ SSS JSSS SSSJJSAAAA છેઃ ു

ஆல்ை திருமணம் கிகழ்வதற்குத் தோழி யின் விருப்பம் மாத்திரம் இருந்தால் போதுமா? தலைவனுக்கு அந்த எண்ணம் தோன்ற வேண் டும். அவன் தக்கவர்களே அனுப்பித் தலைவி யின் தங்கையிடம் பெண் பேசும்படி செய்ய வேண்டும்.இனிமேல் இவளே இங்கே காண முடி யாது; ஆதலால் இவளேத் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை நடத்தத் தொடங்குங் கள்' என்று தலைவனிடம் அவள் சொல்வது தக்கது அன்று. என்ன இருந்தாலும் அவள் தலைவியின் தோழிதானே ? இனி இந்தக் களவுக் காதல் நீட்டிக்காது' என்று சொன்னல் தலைவன் உள்ளம் வருத்தத்தை அடையுமே!

வெளிப்படையாக, 'நீ மனம் புரிந்து கொள் என்று சொல்வதைவிட, இனிப் பகலில் இவளேக் காண முடியாது; இரவிலே வந்து இவளேக் காணலாம்; அப்படிச் செய்வ திலும் பல இடர்ப்பாடுகள் உள்ளன' என்று குறிப்பாகச் சொன்னுல் கல்லறிவுடைய காத லன், ‘இனி கம் காதலியை மணம் செய்து கொள்வதே முறை' என்ற முடிவுக்கு வருவான். கோழியின் சிங் தனேயில்ே ெ தளிவு ஏற்பட் டது. இப்படி ஒரு வழி புலப்பட்டது. தினே விளைந்துவிட்டமையர்ல், "இனிமேல் நீங்கள் புனங்காவலுக்குச்செல்லவேண்டாம். வீட்டிலே

51