பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASA SSASAS SSAAAASAASAASAASAASAASAASAA AAAAMAMAMAMASAMASMSASAMA SAMS

இன்ப மலே

SAMMMAMS MAAA SAAAAASA SAASAA MAMMAMAeeAMMAAASAASAASAASAAMMMMMS MMMAMAAAS

தல்வன் : அந்தப் பேரழகியை நான்.இனிமேல்

எவ்வாறு வந்து சந்திப்பது ? தோழி ஆம்; அவள் அளவுக்கு மிஞ்சிய அழகை யுடையவள்தான். அவள் தோளின் அழகைப் பார்த்தாலே போதுமே; மூங்கிலைப் போலப் பருத்து வளர்ந்த தோளல்லவா? அதன் அழகு கெடாமல் மெலியாமல் இருக்க வேண்டுமே! அன்னேயின் மொழிகளைக் கேட்டது முதல் அவள் தங்களேயே கினைத் துக்கொண்டிருக்கிருள். அவள் மனம் அவள் வசத்தில் இல்லை. அது ஓரிடத்தில் கில்லாமல் அலேயோடிக் குமுறிக் கொந்தளிக்கிறது. கிறுத்த நிறுத்த நில்லாத நெஞ்சத்தோடு அவள் தங்களிடத்தில் அளவற்ற காதலே வளர்த்து இப்படி இருக்கிருள். -

தலைவன் பெருமூச்சு விட்டான். சிறிது மெளனமாக கின்ருன். 'அப்படியானுல்....... 11 என்று ஏதோ சொல்ல வந்தான். மேலே பேச முடியாமல் கிணறின்ை.

" அப்படியானல் தாங்கள் எங்கள் இல்லத் துக்கு வந்து தங்கள் காதலியைச் சந்திக்கலாம்; அதுதான் வழி.” eð o

காதலன் முகம் சிறிது மலர்ந்தது. அப் படியா எப்படிக் காண்பது ?" என்று கேட்டான். -

55