பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMMAMSMSMMSMMSMMSMSMMS SSAAAASAASAASAAASAAA S SS S SSAAAASA SAASAASAASAASAASAASAAMMS MSMSMS SS

- இன்ப IÐ & d

கிடைக்கும் என்ற உண்மை நிச்சயமாகத் தலை வன் திறத்தில் பலிக்கும் என்ற உறுதி கொண் டான். உள்ளத்துக்குள் தலைவனையும் தலை யையும் வாழ்த்தின்ை. t

தேர் புறப்பட்டுவிட்டது. வளைந்த உளேயை யும் (தலையாட்டம்), கத்திரிகையினலே கொய்த பிடரி மயிரையும் உடைய புரவிகளின் வாயிலே பூட்டிய கடிவாள வாரைத் தளரவிட்டுப் பிடித் தான் வலவன். மணிகளின் நாவைக் கட்டி விட்டான்.

தேர் தலைவனுடைய ஊரை அணுகியது. அதைக் கண்டவர்கள் கலேவன் வரும் செய்தி யைத் தோழிக்குச் சொன்னர்கள். அதைக் கேட்டே தோழி தலைவிக்குச் சொல்லலாள்ை.

குதிரையின் வாரைப் பரிய (தளர) விட்ட தையும் மன்னி நாவை ஆர்த்ததையும் தோழி சொன்னுள்.

  • அழகான வேலைப்பாடுள்ள தேர்மீதில் அதோ வருகிறர் தலைவர்; இந்த முல்லை கிலத் தலைவராகிய குறும்பொறை நாடர் வருகிருர்; உன் ஆருயிர்க் காதலர் வருகிறர். இனி உன் பிரிவுத் துன்பம்ஒழியும்.உன் மாட்சிமைப்பட்ட கலத்தை விரும்பி வந்துவிட்டார். அவர் தாம் முன்பெல் லாம் சொல்வாரே : சிராப்பள்ளிக் குன்றத்தில் வளர்ந்த காந்தளைப் போன்ற நறுமணம் உன்

82