பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAASAASAASAASAASAASAASAASAA AA ASASASAS SSAS SSASMSMSMAMA S AASAASAASAASAA AAAS

காரும் தேரும்

SAASASAAAAAS AA SAASAASAAAS

ASA SSASAS SSAS SSASAMMAAA AAAA AAAA SAAAAAAASAAAA AASAASAASAASAASAASAASAASAASAASAASSAAAAAAS AAASASAS SSAS SSAS SSASAJ SAS SSAS SSAS SSAS SSAS

மேனியில் வீசுகிறதென்று. அந்த நறுமணமும் பிற நலங்களும் அவர் உள்ளத்திலே என்றும் இருக்கின்றன அல்லவா ? அதனால் சொன்ன படியே கானத்தைக் கவின்பெறச் செய்த இந்தக் கார்காலத்தில் வந்துவிட்டார்.”

தோழி கூறி முடித்தாள்; வாயிலில் தேரும் வந்து கின்றது.

தோழி தலைவியினிடம் கார்காலம் வந்ததை யும் தலைவன் வந்ததையும் சொல்வதாக அமைக் தது பின் வரும் பாட்டு. - -

முல்லை முல்லே வைந்துனே தோன்ற, இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ, இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரல்அவல் அடைய இரலே தெறிப்ப, 5 மலர்ந்த ஞாலம் புலம்புபுறம் கொடுப்பக் கருவி வானம் கதழ்உறை சிதறிக் கார்செய் தன்றே, கவின்பெறு கானம்; குரங்குஉளேப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்புஆர்த் தன்ன வாங்குவள் பரியப், 10 பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன், உவக்காண் தோன்.அம், குறும்பொறை நாடன் கறங்கு இசை விழவின் உறந்தைக் ෂණූ - 15 நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தட்

83