பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AASAASAAASMSMSAMMAMAMAMAMMAMAMMAMSASAJSJJAMAAASAASAASAASAASAASAASAAJAJeeSJSASJSAASAASAASAASAASAAAS

இன்ப மலே

AA AMMAAASAASAASAASAASAASAAMAAA AAAA AAAA AAAAeMAMA ASJ SSS AJJSJAA ASASASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

போது அவிழ் அலரி நாறும்

ஆய்தொடி அரிவைlநின் மாண் நலம் படர்ந்தே.

0 முல்லை யரும்பின் கூர்மையான முனை தெளிவாகத் தெரியவும், தேற்ருவின் மொட்டோடு பசுமையான காம்பை யுடைய கொன்றையின் மொட்டும் மலரவும், இரும்புக் கம்பியை முறுக்கினதுபோன்ற கரிய பெரிய கொம்புகளை யுடைய ஆண் மான்கள் பருக்கைக் கற்களையுடைய பள்ளம் முழுவதும் துள்ளவும், விளக்கம் பெற்ற உலகத்தில் வெப்பமாகிய வருத்தம் ஒடவும், தொகுதியாகிய மேகங்கள் வேகமான துளிகளைச் சிதறும்படி செய்து கார்காலம் அழகுபெற்ற காட்டை உண்டாக்கியது; வளைந்த தலையாட் டத்தையும் கத்தரித்த பிடரி மயிரையும் உடைய குதிரை களின், நரம்பைக் கட்டியது போன்ற தோற்றத்தையுடை யதும், கையினலே இழுப்பதுமாகிய வார் தளா, மலர்ந்த மரங்களில் பெடை வண்டுகளோடு தங்கிய தாதை உண்ணும் ஆண் வண்டுகள் கலங்குவதற்கு அஞ்சி, மணிகளின் நாக் கைக் கட்டியதும் மாட்சிமை பெற்ற சிற்பத் தொழில்ே யுடை யதும் ஆகிய தேரையுடையவனகி, சிறிய காடுகளேயுடைய முல்லை கிலத் தலைவகிைய உன் காதலன், அங்கே தோன்று கிருன்; பார்ப்பாயாக; ஒலிக்கின்ற இசைகளே உடைய விழாவைப் பெற்ற உறையூர்க்குக் கிழக்கே உள்ளதாகிய உயர்ந்த பெரிய குன்றத்தில் நெருங்கி வளர்ந்த காந்தளினது போரும்பு மலர்ந்த மலரின் மணத்தை வீசும், ஆராய்க் தெடுத்த வளையை அணிந்த பெண்ணே, கின் சிறப்பை உடைய அழகை 8&ráత్రా விரும்பி.

விரும்பித் தோன்றுகிறன் என்றபடி.

கானம் கார் செய்தன்று; குறும்பொறை நாடன், வள் பரிய, அஞ்சி ஆர்த்த தோனகி, கின் நலம் படர்ந்து தோன்றும் என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

84