பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ira ಒ ASAMASASAMMMMMMS MSMSAASAASAASAASAASAAAS

உருகிப் போகிருளே ! நின்று நிதானித்துத் தன் துயரத்தைச் சொல்ல முடியுமா என்ன ? விளக்கை எடுத்துக் கொண்டு சென்று இருளேத் தேடிப் பிடிக்க முடியுமா? தலைவன் அருகில் இருக்கும்போது துயரத்தைப் பற்றிய கினேவு தலையெடுக்குமா? 哆

ஆலுைம் தோழி தலைவிக்கு அடிக்கடி சொல்கிருள்; நீ எப்படியும் அவரிடம் நம் கிலேயை வற்புறுத்திச் சொல்லத்தான் வேண் டும் ' என்று பலமுறை கூறுகிருள். தலைவி யின் நன்மையை எண்ணியே அப்படிச் சொல் கிருள். தலைவனைக் கானும் பொழுதைவிடக் காணுப் பொழுது அதிகமாதலால், தலைவனச் சந்திப்பதால் உண்டாகும் இன்பத்தைவிட அவனைப் பிரிந்திருப்பதால் உண்டாகும் துன்பமே அளவில் அதிகமாக இருக்கிறது. இந்த கிலேயில் எவ்வளவு காலத்துக்கு இருக்க முடியும்: -

எப்படியாவது கன் காதலனுக்குத் தான் பிரிவில்ை படும் துயரத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள். தோழியும் அவளுக்கு ஊக்கம் ஊட்டினுள். ' இன்று எப்படியாவது சொல்லி விடுகிறேன், பார்' என்ருள் தலைவி.

Yor

90