பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 1966ஆம் ஆண்டில் சோவியத் நாடு நேரு இலக்கியப் பரிசைப் பெற்றதன்மூலம் அதற்கு அடுத்த ஆண்டில் சோவியத் யூனியனில் சுற்றுப் பயணம் செய்தார். தெலுங்குத் திரைப்படங்களுக்குப் பாடலும் உரை யாடலும் எழுதுவதைத் தன வருவாய்ப் பணியாக மேற் கொண்டு செனனையில் வாழந்து வரும் கவிஞர் மணி விழாவை 1970ஆம ஆண்டில் ஆந்திராவெங்கும் சீரும் சிறப்புமாகக் கொண்டாட இலக்கிய உலகம் ஏற்பாடு செய்தது. அதன் தொடர்பாக அவரது அமரத் துவப் படைப்புகள் கொண்ட மாபெரும மணி விழா வெளியீடு' ஒன்றும் வெளிவநதது.