பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(11) (மருக்களின் சொனி) இது ஒரு குதிரை குதிரை வேகமாய் ஓடும். வண்டி இழுக்கும் சவாரி செய்யவும் உத வும். குதிரை கானக்கும். தாய் நன்றியுள்ள ஒரு ஐந்தி . நாய்களில் பல ஜாதி உண்டு , தாய் காவல் காக்கும். தாய்க்கு ஞாபகம் அதி காய் குரைக்கும். ' பூனை வீடுகளில் வன மும். பூனைக்கு இரவில் கண் தெரியும். | எலி பூனைக்குப் பயப்ப டும். பூனை எலியைப் பிடித் துத் தின்னும் பூனை சீஜம்.