பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. நாய் தான் ஒரு நாய் வளர்க்கிறேன், என் நாயை நீ பார்த்திருக்கியா? என்னுடைய தாய் மிகவும் தல்ல தாய் அது என்னோடு கூடவே இருக்கும். நாய்க்கு நல்ல அறிவுண்டு அது நமக்குக் அணையாயிருக்கும். நம்முடைய வீட்டைக் காக் கும். பழக்கமில்லாதவர்களை வீட்டுக்குள் வர விடாது. | தாய்க்கு விளயாட்டு கற்றுக்கொடுத்தால் அது நன்முய் விளையாடும். அது வளர்க்கிறவர்களிடம் தில் பிரியமாயிருக்கும் தாயைச் சிலயின்ளைகள் கல்லால் அடிக்கிறார்கள் அப்படிச் செய்யக் கூடாது. செய்தால் தாய் சும்மா இராது குரைத் துக் கடிக்கும்.