பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மயில் மயிலே நீங்கள் பார்த்திருக்கிறிர்களா ஆம் மிகவும் அழகான பாார். மயிலின் தோகை ளே. மாயிருக்கும். அதில் கண்கள் போல், பல புள்ளிகள் இருக்கும் மயில் தோகையில் பச்சை, ஊதா, கறுப்பு பஞ்சன் முதலிய பல வர்ணங்கள் உண்டு. சத் தோஷம் வந்தால் மயில் தோகையை விரித்து ஆடும். அப்போது மிகவும் அழகாயிருக்கும் பெண்மயிலின் தோதை அவ்வளவு நீளமாய் இராது. மயில் இறருகளால் விசிறி கட்டுவார்கள். பலிலின் குரல் காதுக்குப் பிரியமாயிராது. மயிலுக் குத் தவேயில் ஒரு கொண்டை உண்டு. அதேகர் அழருக்காக மயிலைப் பிடித்து வளர்க்கிறார்கள்.