பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(44) தான். உடனே ஒரு ஆலம்பழம் அந்த மரத்தி லிருந்து அவனது புருவத்தின் மேலே விழுந்தது. அதனால் அவனுக்கு நல்ல புத்தி வந்தது. 'ஆ'இந்த ஆலம்பழம் பூசனிக்காயளவு பெரிபதாயிருந்தால் இந்தோம் என் மண்டை உடைந்து போயிருக்குமே கடவுளுக்குத் தெரியாத தும் உண்டோ என்று சொல்லக் கடவுளைத் அதித்தான். 19. இரண்டு ஆடுகள். ஒரு கிராமத்தில் சிறிய ஆது ஒன்று ஓடியது, அந்த ஆற்றைக் கடந்து போவதற்கு ஒரு முழ அகலத்தில் ஒரு பாலம் இருந்தது.