பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

117



ண்ணியதை அடைந்திடுவேன் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து காத்திருந்து உன் வாழ்நாளைக் கழித்துவிடு.

-சித்

ண்டறியாத வழிகளில் பறந்து திரியும் இறங்கும் பறவைகள் போல என்னையும் உரிமையுடன் பறக்கவிடு.

–எ

டவுளை நீ கண்டிருந்தால் உன்னை முழுமையாக அவனிடம் அளித்துவிடு. உன்னிடம் அவனைக் கொணர்ந்திடு.

-க.பா.

ழகே உண்மை உண்மையே அழகு என்பதை என்றும் உணர்ந்திருப்பதே நமது வாழ்வின் குறிக்கோள்.

-சா

ல்லோருடனும் இணக்கம் கண்டிருப்பதே வாழ்க்கை என்பதை உணர்வதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உயர்ந்த பாடம்.

- ஆ

ந்த சின்னஞ்சிறு எண்ணங்கள் இலைகளின் கலகலப்புகள் அவை மகிழ்ச்சியாக முணுமுணுப்பது என் உள்ளத்தில் தான்.

- கா.ப.