பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்



அமைதியாகக் கதிரவனை விரும்பிகின்றன. மலர்கள் கமுக்கத்தை ஊகித்துக் கொள்கின்றன. புன்சிரிப்பைச் சிந்துகின்றன. இலைகள் மெல்லிய கேலிச் சொற்களை உதிர்க்கின்றன.

-மின்

கிழ்ச்சிக் கொள், ஏனெனில் இரவின் தளைகள் நொறுங்கிப் போயின; கனவுகள் மறைந்து போயின.

-எ

லையாய நிலையில் மாந்தன் அன்புடையவன் தான் நன்கு புரிந்து கொள்ளுதல் என்பதுதான் அன்றே மற்றொரு பெயர் அன்புறத்தில் தான் அவனுடைய விடுதலையே அடங்கியுள்ளது.

- சா

ம்பிக்கை என்பது முழுமையாகப் பக்குவப்படுத்தப் பட்ட நிலையில் பெண்மை வடிவில் நிலைத்துள்ளது.

-ஈ

னது இறைவன் உன்னிடத்திலேயே உள்ளான். புறக்கண்கள் திறக்கப்பட வேண்டிய தேவையென்ன?

- க.பா

ருவி பாடுகிறது, "விடுதலையில் தான் என் இசை பிறக்கிறது"

-ப.ப.