பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

55



என்னைச் சுற்றிலும் நான் பார்க்கும் அமைதியான வானும், பாய்ந்து செல்லும் நீரும் என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்றன. ஒரு குழந்தையின் முகத்தில் தவழும் புன்னகை போல மகிழ்ச்சி எங்கும் பரவி நிற்கிறது என்பதை உணர்கிறேன்.

-கா.ப