பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

61


ண்களுக்குக் இமைகள் போல், உழைப்பிற்கு ஓய்வு உரிமையாகிறது.

- ப.ப


ழிவின்மையாகிய நீரூற்றின் களியாட்டமே வாழ்வு.

-எ.எ

ன் நெஞ்சம் வருத்தத்தில் உள்ளது; காரணம் அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பது அதற்குத் தெரியாததே.

- எ


னது சொற்களினாலேயே சிந்தனை உயிர் வாழுகிறது, வளரவும் செய்கிறது.

- ப.ப


கவையும் இறப்பும் என்பதெல்லாமல் உண்மையானால், குழந்தை மனிதனின் நெஞ்சத்திற்கு அத்தனை மகிழ்ச்சி கொணர முடியுமா?

- எ.எ


னது அமைதியான உருவத்தைப் பார்க்கிறேன்.என்னை சுவைத்துக் கொண்டிருக்கும் உன் விழிகளின்மேல் திடீரென்று என் பார்வை விழுகிறது.

- எ


சாலையின் எல்லையிலிருக்கும் ஆலயத்திற்கில்லை