பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


லகம் தன்னை அறிந்து கொள்வதே நமது உணர்வு நிலையில்தான்.

-எ.எ

ன் அன்பை அளித்துள்ளாய் நீ எனக்கு . அதன் மூலம் உலகை உன் பரிசுகளால் நிரப்பி விட்டாய்.

– எ

ளியினால் முத்தமிடப் படும்போது கருமுகில்கள் விண்ணகத்தின் மலர்களாகின்றன.

-ப.ப

ரு முறையேனும், உன் கனிந்த பார்வையை என் மீது திருப்புவாயாக, இறப்பை மீறி என் வாழ்வு இனிமை யாகிவிடும்.

- தோ

மைதியான இரவின் மூலம், காலைப் பொழுதின் சோம்பித் திரியும் நம்பிக்கைகள் என் நெஞ்சக் கதவைத் தட்டுவதை நான் கேட்க முடிகின்றன.

- மின்

விளக்கின் அமைதிபோல, இரவின் ஒலியின்மை பால்வீதி ஒளியில், வெளிப்படுகிறது.

-ப.ப