பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


கதிரவனின் ஒளி, விசும்பு, பசுமை நிறைந்த நிலம் இவற்றை நான் கண்டு இன்புற்றிருக்கிறேன்.

நள்ளிரவைக் கிழித்துக் கொண்டு வந்த ஆற்றின் பண்ணொலியைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

-எ