பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்புப் படையல்

செந்தமிழ்த்தாய் மலரடியை மறவாச் சிலர்;
சீர்திருத்தக் கொடிவளர்க்கும் சீர்மை மிக்கார்;
சந்தஇளம் பிறையணிந்த மூர்த்திக் கன்பர் :
தயாமூல தத்துவத்தை நன்கு ணர்ந்தோர்;
சிந்தனைக்கு விருந்தளிக்கும் பண்புச் செல்வர்;
தேன்மொழியால் தமிழகத்திற் குயிர்அ ளிக்கும்
அந்தணர்;நல் குன்றைநகர் வாழ வந்த
அடிகளார்க் கிச்சிறுநூல் உரிய தாமே.