பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடத்திவரும் தம்முடைய மகளிடமும் மருகர் துரைபாண்டியன் அவள் களிடமும் அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களும் அச்சுகூடத்தில் பணிபுரியும் திரு. பாலகிருஷ்ணன் முதலிய நண்பர்களும் மிகுந்த ஆர்வத் துடன் நல்ல முறையில் அச்சியற்றப் பெரிதும் உதவியுள்ளார்கள். இவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி உரித்தாகும்.

மறைந்த மாமேதை மகா வித்துவான் ரா. இராகவையங்கார் படைத் துள்ள பிறநூல்களும் அச்சில்வரத் துணைநிற்கும் வகையில் இக் கோவை நூலைத் தமிழுலகம் ஏற்று ஆதரிப்பதாக.

மு. சண்முகம் பிள்ளை .

க. சி. கமலையா