ஒரு துறைக் கோவை 11:
நல்கீர் - தரமாட்டீர்; இரு மைக்கண் நல்கிர் - இரண்டு மைதி ட்டிய கண்களையும் தரமாட்டீர்; மறைத்துள்ளிர் என்பதாம். நெஞ்சில் கோடு
-- * * * * ■ H H H === . இருப்பதினே. --உமது மார்பிடத்தே மலை போன்ற முலை இருப்பதனால் மலை பார்வையைத் தடுக்கிறது என்பதாம்.
- 2ՅՑ
தகர மிரண்டி னு மாவூர் பெயரன் றணதுசெக்கா இகர மிரண்டு சொலும் ராச ராச னெழில்வரையிர் மகர மிரண்டுங் கரமிரண் டுங்கொள் வது தெரிப்பீர் சிகர மிரண்டெங் கரடறிரண் டுங்கொனால் தேற்றுவனே.
தகரம் இரண்டினும் ஆ ஊர் பெயரான் - தாதா: இகரம் இரண்டு . இரண்டு அரை ஒன்று; நா இகரம் இரண்டு சொலும் - நா ஒன்றே சொல்லும்; எழில் - அழகு; மகரம் - மகாமீன், கரம் - கை: ைக க ள் இரண்டும் கண்களைப் பற்றிக் கொள்வதைக் கா ட்டினிர்; கண்கள்ை மறைத்துள்ளிர் என்பதாம்: சிகர ம் இரண்டு - மலை முகடு இரண்டு; இரு முலைகள்; நான் தனம் இரண்டையும் கையில் பற்றிக்கொள்னேன் வான்பதாம். -
23.9
கல்ரத8லக் கொண்ட கடல்போற் பெரும்படைக் காவலவன் தரைத8லக் கொண்ட புகழாள னின்பக் தருமதியம் புரைத2லக் கொண்ட குடைராச ராசன் பொருப்பனையீர் வரைத8லக் கொண்டவர்க் கெல்லாம்பல் லக்கரம் வாய்ந்ததுவே.
கரைதலைக் கொண்ட கடல் - ஒலிக்கின்ற கடல்; க | வ ல வ ன் - காப்போன்; தரைதலைக் கொண்ட புகழாளன் - பூமி முழுவதும் பரிந்த கர்த்தியுடையவன்; இன்பம் தரு மதியம் -- மகிழ்ச்சி தரும் பூரணச் சந்திரன்: புரைதலைக் கொண்ட - ஒத்துள்ள: மதியம் புரைதலைக் கொண்ட குடை - வெண்கொற்றக் குடை, வரைதலைக் கொண்டவர்க்கு - எழுதுதலை மேற்கொண்டவர்க்கு; பல் அக்கரம் - பல எழுத்துக்கள்: வரை - மலை, முலை; வரை தலைக்கொண்டவர் முலைகளை முதன்மை யாகக் கொண்டுள்ளவர்; பல்லம் கரம் வாய்ந்தது - அம்பு போன். : கைகளில் பொருந்தியது.