பக்கம்:இராஜேந்திரன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠢 இராஜேந்திரன்

வரைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி நேரிட்டு

s - * ? ،باسم جيم " ميلادي سي، وشي ஆகையால் என்னே மறந்துவிடுங்கள் என்று சொன்னயோ அன்றே அவர் வாழ்வு புண்பட்டுவிட்டது.

५ - o - ് ി -്:് - ! அன்று முதல் அவர் இன்னதுதான் செய்கிருேம்; அது

م

சரியோ அல்லவோ என்று கூடக் கவனிப்பதில்லை. எப்படி

& .3 - ہمحسی. * பாழுது போக வேண்டுமென்று கினேத்தவாறு

நடப்பதாகவே தெரிகிறது. இன்னும் கமது விட்டின் பக்கம்

போகும்போதெல்லாம் நீ இருக்கும் அறையின் ஜன்னலைப் தபடியேதான் போகிருர், இதையெல்லாம் கினேக்க னேக்க என் வயிறு பகீரென்று எரிகிறது.

லகஷ்கி அம்மா, நாம் இனி விசனப்பட்டுக்கொண் - > - - *. ( - டிருப்பதில் கொஞ்சமாவது சுகிர்தமில்லே. இப்போதே அப்பா அவர்கள் நம் இருவர் மனத்திலும் ஏதோ விசனம்

குடிகொண் டிருப்பதாகச் சந்தேகிக்கிருர், நாம் அவர்

مش

வரும்போது கமது விசனத்தை யெல்லாம் அடக்கிக்

டு மாமூலாக இருப்பதுபோல் நடித்தாலும், அகத் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு இணங்க க்ம் மால் கமது விசனத்தை முற்றும் மறைப்பதற்குச் சாத்திய மாகவில்லை. அவரும் அடிக்கடி காரணம் கேட்டு வருகிருர், ஆகையால் நாம் இருவரும் இதைப்பற்றிச் சரிவர ஆலோ சித்துச் சந்தேகத்திற்கு இடமன்னியில் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிடில் எப்படியாவது தெரிந்துகொள் வார். அம்மா, மேலும் தாங்கள் மனித உருக்கொண்

டிருக்கும் அந்தச் சனியன் கையில் எப்படியோ சிக்கி யிருக் கிறீர்களென்றும் அவனுக்குத் தங்களைப் பயமுறுத்தி ஷடப்படி கடக்கும்படி செய்யக்கூடிய சக்தியிருக்

தன்பதையும் அறிந்த கான், என் கிமித்தம் தாங்

கள் வருத்தத்திற்கு உள்ளாகக் கூடாது என்றே அவன் கோாம் 2: -- -τι; : * அவன் கோரும் ஆசாமியைக் கல்யாணம் செய்துகொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/149&oldid=660529" இலிருந்து மீள்விக்கப்பட்டது