இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
சமர்ப்பணம்
இராமேஸ்வரம் திருக்கோயிலின் எழிலுக்கும் ஏற்றத்திற்கும் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டு வழிவழியாக தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்கி வரலாற்றில் நிரந்தரமான இடம் பெற்றுள்ள சேதுபதி மன்னர்களது நினைவிற்கு இந்த நூல் சமர்ப்பிக்கப்படுகிறது.