பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

涂 336 筠 இராமலிங்க அடிகள் எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார் என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச் சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே (1) கிளைஅளந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக் கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர் அளையஎனக் குனர்த்தியதை யான்அறிவேன் உலகர் அறிவாரோ அவர்உரைகொண் டையம்.உறேல் இங்கே இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய் தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே (7) ஐயர்.எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்