பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியர் பற்றி 88 அகவையைக் கடந்தவர் உரிைகள் : 1. 9ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்(1941-50) 2. 10 ஆண்டுகள்ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி-தமிழ்ப் பேராசிரியர்துறைத்தலைவர் {}950 – 60) 3. திருவேங்கடப்பல்கலைக் கழகத்தமிழ்த்தலைவர் (1969–70) - ஓய்வுக்குப் பின்னர் பணிகள்: 1. 15 திங்கள் தமிழ்க்கலைக்களஞ்சிய முதன்மைப் பதிப்பாசிரியர் - 2. 18 திங்கள் தஞ்சைத்தமிழ்ப் பல்கலைக்கழகம் - காஞ்சித் தத்துவ மையம் பதிப்பியல் பேராசிரியர். 3. சென்னைப்பல்கலைக்கழகம்-தமிழ் இலக்கியத்துறை வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர். 4. மதிப்பியல் இயக்குநர் மரபியல் பண்பாட்டுநிறுவனம் (சென்னைப் பல்கலைக்கழகம்) பிறபணிகள்: திருப்பதி, மதுரை, பெங்களுர், மைசூர்,திருவனந்தபுரம், சென்னைப்பல்கலைக்கழகங்களில் பல்வேறு பணிகள்பொறுப்புகள் - பெற்ற பரிசுகள் : 14 நூல்கள் பரிசு பெற்றவை பெற்ற விருதுகள் பத்துக்கு மேல் - புல்வேறு நிறுவனங்களின் மூலம்.