பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்நூலாசிரியர் பற்றி 86 அகவையைக் கடந்தவர் பணிகள் : 1. 9 ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (1941-50} 2. 10 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி - தமிழ்ப் பேராசிரியர் துறைத்தலைவர் (1950 - 60) 3. திருவேங்கடப் பல்கலைக் கழகத் தமிழ்த்த லைவர் (1960-70) ஓய்வுக்குப் பின்னர் பணிகள்: 1. 15திங்கள் தமிழ்க் கலைக்களஞ்சிய முதன்மைப் பதிப்பாசிரியர் 2. 18 திங்கள் தஞ்சைத்தமிழ்ப் பல்கலைக்கழகம் - காஞ்சித் தத்துவ மையம் பதிப்பியல் பேராசிரியர். சென்னைப்பல்கலைக்கழகம் - தமிழ் இலக்கியத்துறை வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர். 4. மதிப்பியல் இயக்குநர் மரபியல் பண்பாட்டு நிறுவனம் (சென்னைப்பல்கலைக்கழகம்) பிறபணிகள்: திருப்பதி, மதுரை, பெங்களூர், மைசூர், திருவனந்தபுரம், சென்னைப்பல்கலைக்கழகங்களில் பல்வேறு பணிகள் பொறுப்புகள் | பெற்ற பரிசுகள் : 14 நூல்கள் பரிசு பெற்றவை பெற்ற விருதுகள்: பத்துக்கு மேல் - புல்வேறு நிறுவனங்களின் மூலம்.