பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் பெருமான் கொள்கைகளைக் கடைப்பிடித்து அவர்தம் இணையடிகளைப் போற்றி வாழ்ந்த வாழும் . நேற்றைய இன்றைய நாளைய அடியார் பெருமக்கள் அனைவருக்கும் அன்புப் படையல் வெள்ளநீர் சூழ்ந்த வித்தக உலகில் மெய்ப்பொருள் ஈதெனத் துணிந்து தள்ளரும் அகத்துப் பகையினைப் புறத்தில் சார்தரும் lങ്ങിങ്ങ வென்று விள்ளரும் புகழ்கொள் திருவருட் பாவில் விளக்கம்கொள் நல்வட லூரில் வள்ளலார் தொண்டர் அனைவருக் கிந்த மாண்புறு நூலுரித் தாமால்.