பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாய்ந்த எழுத்துக்கள்v றுவதோடு அவர்களுடைய அறிவுக் கங்கையை அத்துறையில் திருப்பிவிட்ட முதலியாரவர்களேயும் போற்ற வேண்டும். இந்த இருவர் வரலாறுகளையும், பல ஆதாரங் களைத் தேடித் தொகுத்து எழுதிய அன்பர் சஞ்சீவியின் தொண்டு பாராட்டுவதற்குரி து. இத்துறை யில் இன்னும் பல அரிய பெரிய நூல்களை இவர் எழுதிப் புகழ் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். கி. வா. ஜகந்நாதன் 6–10–58