பக்கம்:இருளும் ஒளியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருமை 37

அடிமேல் அடிவைத்து உள்ளம் சிலிர்க்க, தன்னை நாடிவரும் ரகுபதியை அவள் கவனிக்கவில்லை. மங்கிய நிலாவில் மனைவியின் முகத்தைத் திருப்பி அவன் பார்த்தபோது கண்களிலிருந்து கண் ளிைர் முத்துக்கள் போல் கன்னங்களில் உருண்டன. ஏன் சாவித்திரி அழுகிருள்? பல குடும்பங்களில் இன்றும் நடக்கும் மாமியார். நாட்டுப் பெண் சண்டை தன் குடும்பத்தில் தோன்றிவிட்டதா என்று ரகுபதி ஐயுற்ருன். பிறகு அன்புடன், சாவித்திரி; ஏன் அழுகிருய்?' என்று கேட்டு அவள் கண்ணிரைத் துடைத்தான்்.