451
தமிழ் இலக்கண தீபிகை - இலக்கிய அகராதி |
தமிழ் இலக்கண நூற் சுருக்க வினாவிடை - |
திணை நூல் - யா. வி. |
திருப்பிரவாசிரியர் தூக்கியல் - நவநீதப் பாட்டியலுரை |
தொனி விளக்கு - பி. சுப்பிரமணிய சாத்திரி |
நக்கீரர் நாலடி - யா.வி.|
நல்லாறன் மொழிவரி - யா.வி.|
நன்னூல்-இலகுபோதம் - ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை|
பரிப்பெருமாள் இலக்கண நூல் - திருக்குறள் உரைப்பாயிரம் |
பரிமாணனார் யாப்பிலக்கணம் - யா. வி. |
பருணர் பாட்டியல் - நவநீதப் பாட்டியலுரை |
பல்காப்பியம் - யா. வி. |
பல்காப்பியப் புறனடை - யா. வி. |
பனம்பாரம் - யா. வி. |
பாட்டியல் மரபு - யா. வி. |
பாடலம் - யா. வி. |
பிரபந்த மரபியல் - இலக்கிய அகராதி |
புணர்ப்பாவை - யா. வி. |
புறப்பொருள் விளக்க வசனம் - ந.சி. கந்தையா |
பூத புராணம் - நச்சினார்க்கினியருரை; இறையனார் களவியலுரை.|
பெரிய முப்பழம் - யா. வி. |
பெரும் பொருள் விளக்கம் - நச்சினார்க்கினியருரை |
பெருவள நல்லூர் பாசண்டம் - யா. வி. |
பொய்கையார் கலாவியல் - ந.பா.|
பொய்கையார் பாட்டியல் - ந.பா.|