பக்கம்:இலக்கியக் கலை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுண்கலைகளும் கவிதையும் 3 13 ஈடுபடும் தன்மையும், அதனிடத்து அவன் கொண்ட நம்பிக்கையும் அதனை அவன் காணும் காட்சியும் அதன் விரிவில் அவன் அடையும் வியப்புமே குறிக்கப்படுகின்றன. கவிதையில்தான் கலைஞன், மிகுந்த சுதந்திரத்தோடு வேலை செய்கிறான். இசையைப் போலவே இங்குப் பயன்படும் கருவி உயிரற்ற ஒலிக்கூட்டமன்று. ஒவ்வொரு சொல்லும் பொருளையுடையது. உயிரோடிருந்து தொழிற்படும் மக்களைப் பற்றிக் கூறுவது கவிதையாகலின் கவிதையிற் பயன்படும் சொற்கள் எல்லாம் அம் மக்களின் உணர்வு, பேச்சு முதலாயினவற்றைக் குறிப்பனவாகவே உள. அதனாலேயே கவிதை முழு அநுபவமே வடிவாய் அமைந்த தென்றும் நுண்கலைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. 1. But the word 'art' has the same core of meaning "its contexts; it is always skill defenitely and deliber: designed to produce an intended result—L. Abercrombie. P. L. criticism P. 21. SSS SBBSS SBBSS SBSS 2. Form, 3. creative Power. 4. திருவாசகம்-கோத்தும்பி:2. 5. Science. - 6. Fine Arts. 7.7. Time Arts. 8. Space Arts, 9: Three dimensions. 10. Creation. 11. Form: 12. Content. * * 13. Economy. , 14. & Ideal Self. 15. குமாரசம்பவம் - கடவுள் வாழ்த்து: 16. திருவிளையாடல் இடைக்காடன்......படலம்-10 17. Hormony. 1 8. FԱ|| personolity. 19, Nature is treated only as the reflex of man's spirų,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/364&oldid=751195" இலிருந்து மீள்விக்கப்பட்டது