பக்கம்:இலக்கியக் கேணி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்தா கமரே காண் 11.

ன்ற வாயிற் காவலன் அரசர் உறங்கும் நேரம் இது:

மறிந்து செல்லவேண்டும் என்று தடுத்தான். இத் டயையும் பொருட்படுத்தாது முத்தநாதன் உள்ளே ன்ருன், நாயனருடன் இருந்த தேவியார் நாயனரைத் ుల్లో நாயனர் எ ழுந்து அடியாரைச் சங்கை கூப்பி வணங்கித் தாங்கள் வந்த காரணம் அன்ன ?' என்று வினவினர். முத்தநாதன், ! உங்கள் இறைவர் முன் அருளிய ஆகமங்களுள் ஒன்று என் _ளிடம் உள்ளது: எங்கும் காணப்படாதது. அதனே உனக்கு அறிவிக்க வந்தேன்' என்ருன் நாம் அதனை உனக்கு உபதேசிக்கும் பொழுது உன் தேவி இருத்தல் கூடாது' எனவும் கூறினன். தேவியாரும் அரசனிடம் விடைபெற்று ஏகினுள். வஞ்சகன் புத்தகம் அவிழ்ப் பான் போலப் பாசாங்கு செய்து நாயனர் வணங்கும் பொழுதில் மறைத்திருந்த வாளேயுருவித் தான் நினைத்த செயலே முடித்தான்.

தத்தா கமர்

தத்தன் உள்ளே சென்ற அடியார் மேலேயே மனம் வைத்தவன் ஆகையால் நிகழ்ந்ததைக் கண்டதும் அல் வஞ்சகனைக் கொல்ல வாள் எடுத்தான். குருதி சோர விழும் நிலையில் இருந்த நாயனர், தத்தா நமர்' எனத் தடுத்து விழுந்தார் ; பின்னும் " இவ்வடியாருக்கு எவ ராலும் தீங்கு நிகழாதவாறு காத்து, இவரைக் கொண்டு செல்க' என்றும் அருளினர். தத்தனும் நாயனரின் கட்டளைப்படி நடந்தான். இதுவே மெய்ப்பொருள் காயனரின் வரலாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/12&oldid=676707" இலிருந்து மீள்விக்கப்பட்டது