வீனே ףף"
சாரீர வீணை ' என்று பொருள் தரலாம் என்றும் பொருள் கூறுவர். சிலப்பதிகாரம் (3) அரங்கேற்று காதை வரி 26- மிடறு ” என்பதற்குச் சாரீரவினை ' என்றே பொருள் தந்தார். சாரீரவினை ' என்பது இன்குரலேக் குறிக்கும்.
பெருங்கதையில் வீணையும் யாழும்
பெருங்கதை என்பது கொங்கு வேளிர் ' என்பவ ரால் இயற்றப்பட்டது; உதயணன் என்பானின் வரலாற் றைக் கூறுவது. இதில் உதயணன்-யாழின் கிழவன் (5-4; 104); யாழறிவித்தகன் (3-14: 241; 1-38: 289); வினவித்தகன் (2-10: 174; 8-1: 189); வீணை வேந்தன் (4-2: 79) என்று யாழிலும் வீணையிலும் வல்லவனுயிருந் தமை .ெ த ரி கி ற து. வாசவதத்தை - வீணைக்கிழத்தி (2-18: 82) என்று குறிக்கப் பெறுகிருள். கல்யாழ் கவிற்றிய...... உதயண குமரன் ' (1-47, 219-221) என் பதால் உதயணனே வாசவதத்தைக்கு யாழ்பயிற்றியவன் என்றறிகிருேம். யாழைப் பயிற்றுவிக்குமாறு வாசவ தத்தையின் தந்தை பணித்தலும்,
' அரும்பெறல் தத்தைக்(கு) ஆசா கிைப்
போக வீணே புணர்க்கப் பெற்ற தேசிக குமரன் திருவுடையன் :
என்று அடியவரும் ஆயத்தாரும் வியந்தனர்.
வத்தவர் பெருமகன் வல்ல வினை தத்தை தனக்கே தக்கதால்
என்று முற்றத்தில் இருப்பவர் தம்முள் பேசிக்கொண்ட னர். யாழ் பயிற்றுவிக்க நல்ல நேரம் வந்தது. வாசவ்