84 இலக்கியக்கேணி
ஆலேசேர்..... .பாலேயாழ் வேணுபுரம்; மாசில்மன..... .தேசவொலி வினையொடு; வண்ணமுகில்...... இசையாழ் மருவு தேவூர்; காலேயொடு...... யாழ்முழவு'காமருவு சீர்; வேயுறு தோளி...... மிக நல்ல வீணை தடவி: குழலினேசை வீணை மொங்தை: தமிழினிர்மை பேசித்தாளம் வீணைபண்ணி, பண்ணுலாம் பாடல் வீணை பயில்வான்; பரசுபாணியர் பாடல் வீணையர்: பாடல் வீணையர்;
சல்லரி யாழ் முழவம்:
பண்ணில் யாழினர்; கட்டிணை புதுமலர்...... வீணையர்.
குறிப்பு:- நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் அருளிய திருப்பாடல்களைத் தம் யாழில் உடன் வாசித்து வந்தவர் திரு நீலகண்ட யாழ்ப்பாணர்
ஆவர்.
சுந்தரர்
தாழ்வெனும் தன்மைவிட்டு...... யாழ் முயன்றிருக் கும் ஆரூர்: தக்கை தண்ணுமை தாளம் வீணை; - கொங்கார் மலர்..... .வீணையுடையவனே; விட்டதோர் சடைதாழ வீணை விடங்காக்; வித்தக வினையொடு: - மண்ணெலாம் முழவமதிர...பண்ணியாழ் முரலும்.