பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அனுபவங்களைக் கூறும், இவரது அண்மை நூல் "மூவுலகு". இதில் முப்பாலிலிருந்து இரு குறள் மொழிகள் ஆங்கில ஆக்கத்தில் முகப்புத்தாளில் முத்திரையாக இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு : யாதானும் காடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு (397) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (436).