பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டுதவிய ஜீவன் அச்சகத்தார்க்கும் அங்கே பணியாற்றும் பணியாளர்கட்கும் அட்டைப்படம் வரைந்துதவிய திரு. ரைம் அவர்களுக்கும் காம் நன்றி,

சிந்தனைச் செம்மல் பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி அவர்களின் மறைவுக்குப் பின் நாங்கள் வெளியிடும் இரண் உாவது நூல் இது (முதல் நூல் சீனம் தரும் சிந்தனை கள்"). இதனைத் தமிழ் உலகம் போற்றி வரவேற்கும் என நம்புகிறோம்.

சென்னை-4 தங்கள் நாள் : 2.6.1989 o & - எழிலரசி பாலசுப்பிரமணியன்