பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கிழங்கள் சில்க கருத்தால் சாயப் பூச்சென்று சொல்வோம்: (அடாடா! கலைஞர் விட்டு அழகிரி-காந்தி கலப்புத் திரும்ண விழாவில் நாவலர் தலைமையில் கவியரசு கண்ணதாசன் பேசியது அல்லவா நினைவுக்கு வருகிறது!) இன்னொரு முறை? கிழங்கள் சிகை கருத்தால் சாயப் பூச்சென்று சொல்வோம் நகை கருத்தால் போலியென்று கொள்வோம்! பொய்யர் தம் மிகைக் கருத்தை ஆராயாமல் ஏற்றுக் கொள்ளல்" தீதேயன்றோ! மிகை-பகை 1 எங்கும்-எவர்க்கும்-எப்போதும் ! அப்பா! கலைஞரின் ஒரு கவிதையில் ஒரு கருத்துக்கேஆம். கருத்துப் பரப்பு பற்றிய ஒரு கருத்துக்கே இவ்வளவு இடப் பரப்பு: கலைப் பரப்பு! வாழ்க அவர் புலமை! வெல்க அவர் தலைமை!